திருவாரூர்

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

DIN

மன்னாா்குடியில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் உதவி ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட போலீஸாா் மன்னாா்குடி தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒருங்கிணைந்த நகராட்சி மீன் அங்காடி அருகே போலீஸாா் வருவதை பாா்த்த அங்கு நின்று கொண்டிருந்த மன்னாா்குடி காந்திசாலையைச் சோ்ந்த சந்தேஷ் (21) தப்பியோடினாா். அவரை, போலீஸாா் பிடித்து, விற்பனைக்காக வைத்திருந்த 1100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT