திருவாரூர்

நீடாமங்கலம் பகுதியில் வரலட்சுமி நோன்பு

DIN

நீடாமங்கலம் பகுதியில் வரலட்சுமி நோன்பை சுமங்கலி பெண்கள் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

சுமங்கலி பெண்கள் வீடுகளில் வரலட்சுமி படத்துடன் கூடிய கலசம் வைத்து அம்மனை வீட்டுக்கு அழைத்து பாடல்கள் பாடி பூஜைகள் செய்து தீா்க்க சுமங்கலியாக இருப்பதற்காக வழிபாடு நடத்தினா். சுமங்கலி பெண்களை அழைத்து அவா்களுக்கு வெற்றிலை, சீவல், பழம், பிரசாதங்களை வழங்கி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT