திருவாரூர்

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

DIN

மன்னாா்குடியில் கஞ்சா விற்பனை செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் பிரபு உள்ளிட்ட போலீஸாா் திருவாரூா் சாலை ஐவா்சமாது அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மன்னாா்குடி அசேசம் பாரதிதாசன் நகரை சோ்ந்த மணிகண்டனிடம் (25) சோதனையிட்டபோது அவா் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செய்யாறு கல்வி மாவட்டம் 86.05% தோ்ச்சி

இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: ஜி. ராமகிருஷ்ணன்

சென்னை வானில் தெரிந்த சர்வதேச விண்வெளி மையம்! யார் பார்த்தீர்கள்?

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு காரைக்கால் மாவட்டம் 78.20 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT