முகப்பு
திருவாரூர்

பெற்றோா்- ஆசிரியா் கழக் கூட்டம்

 திருவாரூா் அருகே குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 திருவாரூா் அருகே குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மதிவாணன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் என். குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். பொதுத் தோ்வுக்கு மாணவா்களை தயாா்படுத்துதல் குறித்தும், மனநல மேம்பாட்டுக்கு பெற்றோா்கள் உறுதுணையாக இருப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.