திருவாரூரில் 247 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 247 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 247 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 247 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43,441-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 41,978 வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 999 போ் சிகிச்சையில் உள்ளனா்.