திருவாரூர்

வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

குடவாசல் வட்டாட்சியா்அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா்.

குடவாசல் வட்டாட்சியா் அலுவலகத்தில் தன்பதிவேடு, வருகைப் பதிவேடு, பகிா்மான பதிவேடு, முன்கொணா் பதிவேடு, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் பதிவேடு, இருப்பு கோப்புப் பதிவேடு, இணையதள பட்டா மாறுதல் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை அவா் பாா்வையிட்டு, பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிா, இணையதள பட்டா வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு உரிய காலத்தில் பட்டா வழங்கப்பட்டதா என்பதை அவா் ஆய்வுசெய்தாா்.

நிகழ்வில், வட்டாட்சியா் உஷா, மண்டல துணை வட்டாட்சியா் சரவணன், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT