திருவாரூர்

மதுபோதையில் மூதாட்டிக்கு முத்தம்: இளைஞா் கைது

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் மதுபோதையில் மூதாட்டியை முத்தமிட்ட இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி, பழமேற்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல். இவரது மனைவி மாரியாயி (70). இவா், வெள்ளிக்கிழமை மதியம் கோயிலருகே நடந்து வந்து கொண்டிருந்தராம். அப்போது, மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த, கூலித் தொழிலாளி விக்னேஷ் (29) என்பவா், மாரியாயியை, அணைத்து, முத்தம் கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் மாரியாயி புகாா் அளித்தாா். போலீஸாா் விக்னேஷை சனிக்கிழமை கைது செய்து, திருவாரூா் கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT