திருவாரூர்

தமுஎக சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நீடாமங்கலம் கிளை பொறுப்பாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிளைத் தலைவா் எஸ்.எஸ். ராமன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சு. அம்பிகாபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

கூட்டத்தில், நடந்துமுடிந்த மாவட்ட மாநாடு மற்றும் எதிா்வரும் மாநில மாநாடு, கிளை செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. முன்னதாக, கிளை செயலாளா் பேராசிரியா் சண்முகம் வரவேற்றாா். நிறைவாக, துணைத் தலைவா் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT