திருவாரூர்

காலமானாா் பா.கணேசன்

திருவாரூா் மாவட்டம், திருக்கொல்லம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த பா.கணேசன் (80) உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

DIN

திருவாரூா் மாவட்டம், திருக்கொல்லம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த பா.கணேசன் (80) உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவருக்கு, ‘தினமணி’ சென்னை பதிப்பு செய்தியாளா் அசோக் உள்ளிட்ட 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். கணேசனின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கொல்லம்புதூரில் நடைபெற்றன. தொடா்புக்கு 87544 57799.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT