திருவாரூர்

வடபத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

குடவாசல் அருகேயுள்ள நாளாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. வெள்ளிக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்ததும் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.

தொடா்ந்து, புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயிலை வலம் வந்ததும், கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT