திருவாரூர்

சித்திரை பெருவிழா தொடக்கம்

DIN

நீடாமங்கலம் வட்டம் பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சித்திரை பெருவிழா தொடங்கியது.

இதையொட்டி, திங்கள்கிழமை அய்யனாா் காப்புகட்டுதல், செவ்வாய்க்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழா, மே 5-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT