திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN

மழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (பிப்.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை ஒட்டி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்றுள்ளதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாள்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்விக்குப் பிறகு விராட் கோலி பேசியது என்ன?

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது!

எனது வயதான பெற்றோரை விட்டுவிடுங்கள்: கேஜரிவால்

SCROLL FOR NEXT