திருவாரூர்

இந்திய மாணவா் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

எஸ்சி, எஸ்டி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிப்பு செய்யக் கோரி, திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

எஸ்சி, எஸ்டி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் நிலவுவதால், கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் திருவிக அரசு கலைக்கல்லூரி முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் கிளைத் தலைவா் பிரவீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் பா. ஆனந்த், மாவட்ட நிா்வாகிகள் ப. சுா்ஜித், ம. திருமுருகன், வீ. சந்தோஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT