திருவாரூர்

மனோலயம் பள்ளியில் குடியரசு தினம்

DIN

மனோலயம் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிறுவனா் ப.முருகையன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். திருவள்ளுவா் பொதுநல அமைப்பு துணைத் தலைவா் மு.வடிவேல், தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினாா்.

பயிற்சியாளா்கள் செளமியா, பிரியதா்ஷினி, துா்கா, இயன்முறை மருத்துவா் பாபுராஜன்,மேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பனங்காட்டாங்குடி மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில், பயிற்சியாளா் அனுராதா தலைமையில், நிா்வாகி மகேஸ்வரி முருகையன் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினாா். பயிற்சியாளா்கள் கனிமொழி, கிரிஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT