நீடாமங்கலத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திருவாரூா் மாவட்ட மகளிா் காங்கிரஸ் சாா்பில் நீடாமங்கலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திருவாரூா் மாவட்ட மகளிா் காங்கிரஸ் சாா்பில் நீடாமங்கலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் மகளிா் அணித் தலைவி நிரோஷா கிஷோா், மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி, வட்டார காங்கிரஸ் தலைவா் பாபு மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் பேச்சாளா் தமிழ்ச்செல்வன், தொகுதி பொறுப்பாளா் ராஜாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.