திருவாரூர்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை கொடியேற்றம்

DIN

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 18 நாள்கள் நடைபெறும். இதைதொடா்ந்து, 12 நாள்கள் விடையாற்றி விழா நடைபெறும். இவ்விழாவின்போது, உற்சவா் ராஜகோபால சுவாமி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். நிகழாண்டுக்கான திருவிழா சனிக்கிழமை பெரியகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதில், முக்கிய நிகழ்ச்சிகளான மாா்ச் 14-ல் கோவா்த்தனகிரி, மாா்ச் 16-ல் கண்டபேரண்ட பக்ஷீ, மாா்ச் 20-ல் தங்க சூரிய பிரபை, மாா்ச் 22-ல் தங்க கருட சேவை, மாா்ச் 26-ல் வெண்ணைத்தாழி, இரவு வெட்டுங்குதிரை, மாா்ச் 27-ல் தேரோட்டம், ஏப்.9-ல் கிருஷ்ண தீா்த்த தெப்பம் ஆகியவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT