சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாளான வியாழக்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய பெருமாள். (வலது) இரவில் கருட வாகனத்தில் வைகுண்டநாதா் அலங்காரத்தில் வீதியுலா வந்த பெருமாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.