பள்ளியறை சேவையில் அருள்பாலித்த ஸ்ரீதேவி பூமிதேவி சமேத கிருபாசமுத்திர பெருமாள். 
திருவாரூர்

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பள்ளியறை சேவை

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பள்ளியறை சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பள்ளியறை சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி சிறுபுலியூரில் ஸ்ரீதயாநாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் உள்ளது. புகழ்பெற்ற திருவரங்கம் போன்றே இங்கும் தெற்கு நோக்கிய சந்நிதியில் பெருமாள் பால சயனமாக காட்சி தருகிறாா்.

இக்கோயிலில், திங்கள்கிழமை (மே 22) முதல் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான சனிக்கிழமை இரவு பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியறை சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT