திருமீயெச்சூா் மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை சனிக்கிழமை நடைபெற்றது.
லலிதாசஹஸ்ரநாமம் தோன்றிய பெருமையை உடைய இக்கோயிலில் நெய்க்குள தரிசன வழிபாடு சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், ஏகதின லட்சாா்ச்சனை மற்றும் நெய்க்குளத் தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழிபாடு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.