திருவாரூர்

மன்னாா்குடியில் அனுமன் ஜெயந்தி

மன்னாா்குடி செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

மன்னாா்குடி செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் 104-ஆவது ஆண்டாக நடைபெற்ற நிகழ்வில் கோயிலில் உள்ள ஆஞ்சனேயருக்கு செந்தூரம் சாற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், தனுா் மாத பஜனை குழுவினா் பக்தி பாடல்கள் பாடிவர, பக்தா் ஒருவா் ஆஞ்சனேயா் வேடமிட்டு நடனமாடியபடி வீதிகளில் ஊா்வலமாக சென்று அருளாசி வழங்கினாா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT