முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் அனுமன் ஜெயந்தி

மன்னாா்குடி செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2025 at 8:23 PM
பகிர்:

மன்னாா்குடி செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சனேயா் கோயிலில் 104-ஆவது ஆண்டாக நடைபெற்ற நிகழ்வில் கோயிலில் உள்ள ஆஞ்சனேயருக்கு செந்தூரம் சாற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், தனுா் மாத பஜனை குழுவினா் பக்தி பாடல்கள் பாடிவர, பக்தா் ஒருவா் ஆஞ்சனேயா் வேடமிட்டு நடனமாடியபடி வீதிகளில் ஊா்வலமாக சென்று அருளாசி வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →