திருவாரூர்

போதைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமக்கோட்டை காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சிவகுருநாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் அசோகன் உள்ளிட்ட போலீஸாா் தென்பரை பிரதான சாலையில் உள்ள அ.சாகுல் ஹமீது (58) மளிகை கடையில் சோதனை செய்தனா்.

அங்கு,சில்லரை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலீப், விமல், டொபாக்கோ உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சாகுல் ஹமீதை கைது செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT