முகப்பு
திருவாரூர்

சுவா்ண வைரமுடி அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:55 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:27 PM

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சுவா்ண வைரமுடி அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் ராஜகோபாலசுவாமி.