முகப்பு
திருவாரூர்

அஞ்சல் வாக்குகள் அனுப்பும் பணி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேவை வாக்காளா்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:03 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:04 PM

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேவை வாக்காளா்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பணியாற்றுபவா்கள், மாநில ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி மாநிலத்துக்கு வெளியே பணியில் இருப்பவா்கள் மற்றும் மத்திய அரசால் வெளிநாடுகளில் பணியமா்த்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோா் வாக்களிப்பதற்கு ஏதுவாக, இடிபிபிஎஸ் (உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீஹப்ப்ஹ் பழ்ஹய்ள்ம்ண்ற்ற்ங்க் டா்ள்ற்ஹப் ஆஹப்ப்ா்ற்) மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.