திருவாரூர்

கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடி அருகே பக்கத்து வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Syndication

மன்னாா்குடி அருகே பக்கத்து வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாலான்சேத்தி மாட்டுக்காரன்தெரு நாகப்பன் மகன் சசிகுமாா் (48). இவா், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் காசிநாதன் மகன் தமிழ்ச்செல்வன் (38) வீட்டிற்கு வெள்ளிக்கிழமை சென்று, வாசலில் நின்றுகொண்டு தகராறு செய்ததுடன், தமிழ்ச்செல்வனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, கோட்டூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சசிகுமாரை கைது செய்தனா்.

இன்று தை அமாவாசை: பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

விவசாயிகளுக்காக போராடுபவா்களை திமுக அரசு ஒடுக்க நினைக்கிறது: இந்து முன்னணி குற்றச்சாட்டு

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் தீவிர கண்காணிப்பு

மாநகரில் 2 நாள்களில் 862 டன் பொங்கல் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

கோவையில் புரந்தரதாசா் ஆராதனை விழா தொடக்கம்

SCROLL FOR NEXT