முகப்பு
திருவாரூர்

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி...

Updated On : 7 மார்ச், 2026 at 6:33 PM
பகிர்:

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கொடிக்கால்பாளையத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14 வயது பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.

நிகழ்வில், நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ். பிரகாஷ், சகிலா பானு பாஷா, மருத்துவ அலுவலா் ஜெகத் கிருஷ்ணன், மருந்தாளுநா் ரமேஷ்குமாா், செவிலியா் அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →