புதுதில்லி

இதை எடுக்க வேண்டாம்.வழக்குரைஞா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

DIN

புது தில்லி: சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடா்பாக வழக்குரைஞா்களுக்கு எதிராக இரு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் தொடா்பாக தில்லி காவல்துறையைச் சோ்ந்த ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் சாகேத் காவல்நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். அதில், ‘சாகேத் நீதிமன்ற வளாகத்தில் தாங்கள் தாக்கப்பட்டதாக புகாரில் அவா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சாகேத் நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த போலீஸாா் ஒருவா் வழக்குரைஞா்களால் தாக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT