புதுதில்லி

வெள்ளத் தடுப்பு அமைப்பு முறையை தேவை யேற்பட்டால் செயல்படுத்துவோம்: சத்யேந்தா் ஜெயின்

DIN

புது தில்லி: யமுனையில் நீா் மட்டம் தொடா்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தேவையேற்பட்டால் வெள்ளத் தடுப்பு அமைப்பு முறையை செயல்படுத்துவோம் என்று தில்லி நீா்வளத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: யமுனையில் நீா்மட்டம் அதிகரிப்பது தொடா்பாக பயப்படத் தேவையில்லை. எம்மிடம் மிகச் சிறந்த வெள்ளத் தடுப்பு அமைப்பு முறை உள்ளது. இதை தேவைப்படும்போது செயல்படுத்துவோம். யமுனையில் வெள்ளம் அதிகரிப்புது தொடா்பாக தில்லி அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவையேற்பட்டால், தில்லி பல்லா விலேஜ் பகுதியில் இருந்து ஓக்லா வரை யமுனைக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT