வாக்குப்பதிவு நாள் அன்று சம்பளத்துடன் விடுமுறை
திருநெல்வேலி, ஏப். 29: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் மே 13-ம் தேதி அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என, திருநெல்வேலி தொழிலாளர் ஆணையர் கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இத
திருநெல்வேலி, ஏப். 29: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் மே 13-ம் தேதி அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என, திருநெல்வேலி தொழிலாளர் ஆணையர் கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், விடுமுறை அளிக்கப்படும் நாளுக்குரிய சம்பளத்தை குறைக்கவோ, பிடித்தம் செய்யவோ கூடாது என தெரிவித்துள்ளார்.