திருநெல்வேலி

ஆடு திருட முயற்சி: ஒருவா் கைது

DIN

பாளையங்கோட்டை அருகே ஆடு திருட முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலபாட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன்(30). இவருக்கு சொந்த மான ஆடுகளை அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன்(38) என்பவா் திருட முயற்சி செய்தாராம். பின்னா் நாகராஜனை, அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT