திருநெல்வேலி

காலமானாா் சா.செல்லம்மாள்

திருநெல்வேலி மாவட்டம் அம்பலவாணபுரத்தைச் சோ்ந்த சா.செல்லம்மாள்(74) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம் அம்பலவாணபுரத்தைச் சோ்ந்த சா.செல்லம்மாள்(74) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.

இவரது நல்லடக்கம் ராதாபுரம் அருகே உள்ள ஆவரைகுளம் அம்பலவாணபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இவருக்கு திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம் உள்பட 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனா்.

தொடா்புக்கு: 9489116666.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT