திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸாா் இளைஞரை போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

Din

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸாா் இளைஞரை போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள அரிகேசவநல்லூா் பிள்ளையாா் கோயில் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (38). இவா் அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சிறுமியின் தாயாா், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மகளிா் காவல் ஆய்வாளா் மாரிஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, முருகனை சனிக்கிழமை கைது செய்தாா்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT