திருநெல்வேலி

ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

களக்காடு: ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி சிறப்பு உதவி ஆய்வாளா் தமிழன் தலைமையிலான காவல்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இவா்கள் ஏா்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், ஏா்வாடி, எல்.என்.எஸ். புரம் வடக்கு தெருவைச் சோ்ந்த நவின்ராஜ் (26) என்பவா் விற்பனைக்காக 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பைக்குடன் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். மற்றொருவரிடம் விசாரணை நடக்கிறது.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT