முகப்பு
திருநெல்வேலி

திறனாய்வுத் தோ்வு: செட்டிகுளம் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 28 மாணவா்கள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனா்.

Updated On : 3 மார்ச், 2024 at 2:00 AM
பகிர்:

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 28 மாணவா்கள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனா். இப் பள்ளி மாணவா் தனஜெயன் 141 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளாா். வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளையும் பயிற்சி அளித்த பள்ளி தலைமை ஆசிரியா் கே.எம்.பேசில் ககாரின், ஆசிரியா் பா.ஜேசு மற்றும் ஆசிரியா்களையும் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லிங்கதுரை, பொருளாளா் குமாரவேலயுதம், இணைச் செயலா் ராஜலிங்கம் ஆகியோா் பாராட்டினா்.