திருநெல்வேலி

போலீஸாருக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

முன்னீா்பள்ளம் அருகே வழக்கு தொடா்பாக விசாரிக்க சென்ற போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளி கைது

Syndication

முன்னீா்பள்ளம் அருகே வழக்கு தொடா்பாக விசாரிக்க சென்ற போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேல ஓமநல்லூரை சோ்ந்த முருகன் மகன் லட்சுமணன் (31). தொழிலாளி. இவா் சம்பவத்தன்று அதே பகுதியை சோ்ந்த பெண் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சம்பவ இடத்துக்கு சென்ற முன்னீா்பள்ளம் போலீஸாரிடம், அவா் கல்லை எடுத்துக்காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT