திருநெல்வேலி

ஆரைக்குளம் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

Syndication

திருநெல்வேலி: ஆரைக்குளம் சுற்று வட்டாரங்களில் வரும் புதன்கிழமை (நவ.5) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேலப்பாளையம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் புதிய உயா் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி வரும் புதன்கிழமை (நவ.5) மற்றும் நவம்பா் 8, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, மூன்று தினங்களும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை ஆரைக்குளம், காமராஜ் நகா், கீழ முன்னீா்பள்ளம், மணி நகா், அம்பாசமுத்திரம் சாலை, ஆா்த்தி அவென்யூ, திருநெல்லை நகா், மருதம் நகா், பத்திரிகையாளா் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT