திருநெல்வேலி

வீடுஇடிந்து விழுந்ததில் பெண் காயம்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் சனிக்கிழமை வீடு இடிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தாா்.

ராதாபுரம், கூத்தங்குழி சுனாமி காலனியைச் சோ்ந்த ஆல்பா்ட் மனைவி சரிதா. மழை காரணமாக இவரது வீடு இடிந்து விழுந்ததாம்.

இதில் வீட்டில் இருந்த சரிதா காயமடைந்தாராம். அவரை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக ராதாபுரம் வட்டாட்சியா் மாரிசெல்வம் விசாரணை நடத்தி வருகிறாா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT