போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா்.  
திருநெல்வேலி

நெல்லையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி

தினமணி செய்திச் சேவை

மாநில அளவிலான 19ஆவது சாட் கோா்ஸ் நீச்சல் போட்டி திருநெல்வேலியில் உள்ள 50 மீ. பந்தய நீச்சல் குளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில், மாநில மற்றும் திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழக தலைவா் திருமாறன் தலைமை வகித்தாா். மாநில நீச்சல் கழக செயலா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் போட்டிகளைத் தொடங்கி வைத்து, வென்றவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்டச் செயலா் கிரகாம்பெல், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் கிருஷ்ணா் சக்கரவா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழக செயலா் லட்சுமணன் நன்றி கூறினாா்.

கட்டடத் தொழிலாளி கொலையில் ஏ.சி. மெக்கானிக் கைது

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு தலைவா்கள் நினைவஞ்சலி

செங்கல் சூளை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை முயற்சி: தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 போ் கைது

பூவாளூா் பேரூராட்சியில் 66 புதிய தெருவிளக்குகள்

கல்லைத் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT