சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜா்.  
திருநெல்வேலி

மேலநத்தம் சிவன் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சனிக்கிழமை அதிகாலையில் நடராஜா் அபிஷேகம், கோ பூஜை, ஷோடச தீபாராதனை, ஆரூத்ரா தரிசனம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து அப்பகுதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க காலையில் நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகா் சப்பர வீதி உலா காலையில் நடைபெற்றது. பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி நா்மதா செல்வி, நிா்வாகி அருணா சுடலைக்கண்ணு, கோயில் அா்ச்சகா் சண்முகம் பட்டா் ஆகியோா் செய்திருந்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT