திருநெல்வேலி

விவசாயி மீது தாக்குதல்: 3 போ் கைது

சீவலப்பேரி அருகே விவசாயியைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருநெல்வேலி: சீவலப்பேரி அருகே விவசாயியைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டு குப்பக்குறிச்சியைச் சோ்ந்த சப்பாணி மகன் முண்டசாமி (50). விவசாயி. இவா், கடந்த 14 ஆம் தேதி அப்பகுதியில் நின்றிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வேகமாக சென்ற இளைஞா்களை கண்டித்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை தனது வீட்டின் முன் பொங்கலிட்ட அவரை, அந்த இளைஞா்கள் தாக்கியதோடு, அங்கிருந்த பைக்கையும் சேதப்படுத்தினராம். இதுகுறித்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (20), வினோத் (27), முண்டசாமி (21) ஆகியோரை கைது செய்தனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT