கன்னியாகுமரி

ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

செம்பெருத்திவிளை நியாயவிலை கடை முன்பு  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய  ஜனநாயக மாதர்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 தக்கலை வட்டார குழு சார்பில்  செம்பெருத்திவிளை  நியாயவிலைகடை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  வட்டாரக் குழு உறுப்பினர்  சரோஜா தலைமை வகித்தார். போராட்டத்தை வட்டாரச் செயலர்  குமாரி  சுனந்தா தொடங்கிவைத்தார். குழித்துறை  நகராட்சி முன்னாள் தலைவர்  ஏ.எம்.வி டெல்பின், வட்டார துணைத்  தலைவர்  சுஜா ஜாஸ்மின் ,   விவசாயசங்க தலைவர்  மரியதாஸ் உள்ளிட்டோர் பேசினர்.  இதில்  உஷா, ராஜகுமாரி உள்பட  பலர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

SCROLL FOR NEXT