கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே சிறுமிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது

DIN

நாகர்கோவில் அருகே பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலை அடுத்த பறக்கை பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 5  வயது சிறுமி அதே பகுதியில் ஒரு பள்ளியில் படித்து  வருகிறார்.  வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி செல்வம்(50)  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதை அறிந்த சிறுமியின் பெற்றோர்,  கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  உதவி ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT