கன்னியாகுமரி

தச்சமொழி ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயிலில் நாளை மறுநாள் வருஷாபிஷேகம்

DIN

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயிலில் சனிக்கிழமை (மே 26) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தீப லட்சுமி பூஜை, சங்கல்பம், வேதிகார்ச்சனை, மூர்த்தி ஹோமம், அஸ்த்ர ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, 10.30 மணிக்கு விமான அபிஷேகம், ஸ்ரீசக்தி அம்மன், ஸ்ரீசுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேக மகா கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.
பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் க. கணபதி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT