கன்னியாகுமரி

கேரளத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ரூ. 15 லட்சம் நிவாரண நிதி

DIN

கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு  ரூ. 15 லட்சம் நிதி வழங்கினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து, அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
கேரள மாநில வெள்ள நிவாரண  நிதிக்காக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது ஒரு மாத ஊதியம் மற்றும் மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை சந்தித்துப் பேசிய அவர், குமரி மாவட்டத்தில் 100 படுக்கைகள் வசதியுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனைப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT