கன்னியாகுமரி

திற்பரப்பு மகாதேவர் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

DIN

திற்பரப்பு மகாதேவர் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இத்திருவிழா ஏப்.12ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
இவ்விழாவையொட்டி,  திருக்கோயில்களின் தந்திரி சங்கரநாராயணரு கோயிலில் கொடியேற்றி வைத்தார். இதில்,கோயில் மேல்சாந்தி கணேசன் போற்றி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் ஸ்ரீபூதபலி நடைபெறுகிறது. மேலும் சிவபுராண பாராயணம் நடைபெறுகிறது. 9 ஆம் திருநாளில் இரவு பள்ளி வேட்டையும், 10 ஆம் திருநாளில் காலை 9 மணிக்கு ஆறாட்டும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT