கன்னியாகுமரி

கருங்கல் - குளச்சல் சாலையில்பள்ளம்: வாகன ஒட்டிகள் அவதி

DIN

மழையால் சேதமடைந்துள்ள கருங்கல் - குளச்சல் சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கலிருந்து கருமாவிளை,நடுத்தேரி, வெள்ளியாவிளை, பாலப்பள்ளம், ஆனக்குழி, ரீத்தாபுரம் வழியாக குளச்சல் செல்லும் பிரதானச் சாலை, அண்மையில் பெய்த மழையால் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, நடுத்தேரி,ஆனக்குழி ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ள்காணப்படுகிறது.இதனால்,பள்ளி- கல்லூரி மாணவா்கள்,வாகன ஒட்டிகள்,பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகவும் அவதியடைந்துள்ளனா்.

எனவே, இச்சாலைச் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையிா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT