கன்னியாகுமரி

ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

DIN


களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் கிராமிய விழிப்புணர்வு திட்ட இயக்கம் இணைந்து நடத்திய ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கம் பாத்திமாபுரத்தில்  நடைபெற்றது. 
 சங்கத் தலைவர் பிரமிளா தலைமை வகித்தார். சமூகப் பணித்துறை மாணவி ஆர்.ஜெ.ஜெனிபா வரவேற்றார். கிராமிய விழிப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.இருதயராஜ், பாத்திமாபுரம் பங்குப் பணியாளர் ஷைன், ஜீன்பால் ,   கிட்ஸ் பணியாளர் செலின் ஷீபா  ஆகியோர் பேசினர். சமூகப் பணித்துறை மாணவி பி.எம்.மீனு நன்றி கூறினார். மாணவி கே.அஜிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT