கன்னியாகுமரி

குலசேகரம்  அருகே மோட்டார் சைக்கிள்  மோதி முதியவர் சாவு

DIN

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தங்கையன் (74)  உயிரிழந்தார்.
திருநந்திக்கரை குளத்துவிளையைச் சேர்ந்தவர் தங்கையன்.  இவர் வியாழக்கிழமை அதிகாலையில் விவசாய கூலி வேலைக்காக திருநந்திக்கரை பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக பேச்சிப்பாறைக்கு, மலைவிளையைச் சேர்ந்த ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் தங்கையன் மீது மோதியது இதில் பலத்த காயமுற்ற அவரை அப்பகுதியிலுள்ளவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர் இரவில் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT