கன்னியாகுமரி

வேங்கோடு அருகே இளம் கிறிஸ்தவ சங்க மாநாடு

DIN

வேங்கோடு வட்டார இளம் கிறிஸ்தவ சங்க (ஒய்.சி.எஸ்.) மாநாடு மாதாபுரத்தில் நடைபெற்றது. 
வேங்கோடு வட்டத்தைச் சேர்ந்த 20 தேவாலயப் பங்குகளில் உள்ள இளம் கிறிஸ்தவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை, மரிய மார்ட்டின் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். இளம் கிறிஸ்தவ சங்க இயக்குநர் ஜோஸ் ஸ்டாலின், வட்டார முதல்வர் பெஞ்சமின், இணை  இயக்குநர் குழந்தை ஆகியோர் பேசினர்.  
இதில் நடத்தப்பட்ட போட்டிகளில் முன்சிறை பங்கு முதல் பரிசு மற்றும் சாம்பியன் பட்டத்தை வென்றது. வளனூர் மற்றும் கரும்பிலா விளை பங்குகள் முறையே இரண்டாம்,  மூன்றாம்  இடங்களை பிடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT