கன்னியாகுமரி

கருங்கல்லில் மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்

DIN

தேசிய புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கருங்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலர் சாந்தகுமார் தலைமையில் வட்டாரக்குழு உறுப்பினர் குமார், கட்சியின் நிர்வாகிகள் சோபன்ராஜ், முருகேசன், பிரபின், காஸ்ட்டோ, டேவிட், அமல்ராஜூ, சிஜூ உள்ளிட்டோர் கருங்கல்  பேருந்து நிலையம், ராஜீவ்சந்திப்பு, கருமாவிளை, மிடாலக்காடு, பாலூர், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT