கன்னியாகுமரி

மாணவர் சங்கத்தினர் போராட்டம்

DIN

மத்திய அரசின்  புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்விக் கொள்கை வரைவு அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பதில்சிங் தலைமை வகித்தார்.  மாநிலத் தலைவர் அ.ப. கண்ணன் விளக்கிப் பேசினார்.  மாவட்ட துணைத் தலைவர் சச்சின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT